175வது ஆண்டு நிறைவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல சிறப்புநிகழ்வுகள் கல்லூரியில் முன்னெடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் அது தொடர்பான ஊடக சந்திப்பொன்று 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. இச்சந்திப்பில் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன்…

கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் கிறிஸ்து அரசர் ஆலயம்

கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கிறிஸ்து அரசர் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநரும் கிளிநொச்சி பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

யாழ். மறைமாவட்ட வைத்தியர் அமைப்பின் இலவச மருத்துவ முகாம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஓர் அங்கமான வைத்தியர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிநடத்தலில்…

ஊடகத்துறை சார்ந்த கள அனுபவ பயிற்சி

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி 04ஆம் வருட இறையியல் மாணவர்கள் ஊடகத்துறை சார்ந்த கள அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் கடந்த 03ஆம்…

ஆயருடனான சந்திப்பு

உலக அமைதி உச்சி மாநாட்டின் யாழ்ப்பாண இணை ஒருங்கிணைப்பாளர் திரு. மேர்ச்சன்ட் அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…