கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் குறுந்திரைப்படப் போட்டி

குறுந்திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வமுள்ளோரின் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் குறுந்திரைப்படப் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ‘எதிர்பார்ப்பின் மனிதர்கள்” என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் குழுவின் பெயர், முகவரி, இரண்டு தொலைபேசி இலக்கங்கள் மற்றும்…

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய அன்பிய வார நிகழ்வுகள்

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய வார நிகழ்வுகள் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி 19ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “இறைவார்த்தைப்பகிர்வு, குடும்ப செபம், ஒப்புரவாகுதல்”…

கத்தோலிக்க மற்றும் கணிதபாட வழிகாட்டல் செயலமர்வுகள்

இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க மற்றும் கணிதபாட வழிகாட்டல் செயலமர்வுகள் கடந்த 15, 16 ஆம் திகதிகளில் நடைபெற்றன. மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் பசாம் பாடல் போட்டி

தவக்காலத்தை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் பசாம் பாடல் போட்டி நடாத்த இவ்வருடமும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வயதினரையும் உள்ளடக்கி நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் 4 நிமிடங்கள் உள்ளடங்கலாக பாடலை பாடும் போது கையடக்கத்…

புங்குடுதீவு பங்கு லூர்து அன்னை திருவிழாவும் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வும்

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட லூர்து அன்னை திருவிழாவும் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வும் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை மாணவர்களுக்கான விளையாட்டுக்களும்…