கொய்யாத்தோட்டம், தாழையடி – செம்பியன்பற்று பங்குகளின் மறைக்கல்வி மாணவர்களின் ஒன்றுகூடல்
கொய்யாத்தோட்டம் மற்றும் தாழையடி – செம்பியன்பற்று பங்குகளின் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த ஒன்றுகூடல் நிகழ்வு ஆவணி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை செம்பியன்பற்று, குடாரப்பு புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. தாழையடி – செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை…
கல்மடுநகர் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா
வட்டக்கச்சி பங்கு கல்மடுநகர் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி…
நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய திருவிழா
நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…
வளலாய் புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா
வளலாய் புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
திருகோணமலை மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறப்பு நிகழ்வு
இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்டத்தின் திருகோணமலை மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை அன்பொளிபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை…