திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பேரருட்தந்தை Andrzej Józwowicz
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பேரருட்தந்தை Andrzej Józwowicz அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் 31ஆம் திகதி சனிக்கிமை நியமனம் பெற்றுள்ளார். திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பணியாற்றிய பேரருட்தந்தை பிறாயன் உடகுவே அவர்கள் எத்தியோப்பியா நாட்டிற்கான திருத்தூது பிரதிநிதியாக…
கரம்பொன் பங்கில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
கரம்பொன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாம் தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை மெலிஞ்சிமுனை றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் 10 பேர் கொண்ட வைத்திய…
நெடுந்தீவில் புனிதர்களின் சிறப்பு கடற்பவனி
நெடுந்தீவின் கடல் வளமும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட நெடுந்தீவு பிரதேசத்தில் கோயில்கொண்ட அனைத்து புனிதர்களின் பரிந்துரை வேண்டி முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கடற்பவனி மாசி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இப்பவனி…
வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தல தவக்கால தியானங்கள்
தவக்காலத்தை முன்னிட்டு வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தலத்தில் இவ்வருடமும் தவக்கால தியானங்கள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் மாசி மாதம் 21ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டத்திற்கும் மாசி மாதம் 28ஆம்…
“அபேதம்” (Abhedam) சமாதானக் கண்காட்சி
இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “அபேதம்” (Abhedam) சமாதானக் கண்காட்சி மாசி மாதம் 01அம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஆதரவில், யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி மையம் மற்றும் நாவாந்துறை இளைஞர்களின்…
