முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம்
முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து 2025…
சிறுவர் தின சிறப்பு நிகழ்வு
Catholic care for children SriLanka அமைப்பில் சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா கற்கைநெறியை மேற்கொள்ளும் திருக்குடும்ப கன்னியர் மட யாழ். மாகாண அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் கன்னியர்மட விடுதி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 16,17ம் திகதிகளில்…
திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 42ஆம் ஆண்டு நினைவுநாள்
திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 42ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுகநல நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசலா அலெக்ஸாண்டர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க…
ஆயருடனான சந்திப்பு
வடமாகாண கடற்படை கட்டளை தளபதியாக அண்மையில் பதவியேற்றுள்ள Rear Admiral துசார கருணாதுங்க அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு குழுக்களாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. இயேசு சபையை சேர்ந்த அருட்தந்தை…