நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய திறப்பு விழா
குமுழமுனை பங்கு நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…
ஓட்டுமடம் புனித செபஸ்தியார் ஆலய திறப்பு விழா
நாவாந்துறை பங்கிற்குட்பட்ட ஓட்டுமடம் புனித செபஸ்தியார் ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…
மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வு
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் 50ற்கும் அதிகமான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றி…
திருகோணமலை மறைமாவட்ட ஊடகமைய திறப்பு விழா
திருகோணமலை மறைமாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஊடகமைய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்ஊடகமைய திறப்பு விழா 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட தொடர்பாடல் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல்…
பாடசாலை மாணவர்களுக்கான உலக தொடர்பாடல் யூபிலி தின கருத்தமர்வு
உலக தொடர்பாடல் யூபிலி தினத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டதில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கருத்தமர்வு 24ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மறைமாவட்ட யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட தொடர்பாடல் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “தொடர்பாடல் வழியாக எதிர்நோக்கை…