யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபையினரின் உயர் மாநாடு
யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபையினரின் உயர் மாநாடு மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் 16 ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை மன்னார் ‘ஞானோதயம்’ அமலமரித்தியாகிகள் இல்லத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகளின் வாழ்வையும் பல்வேறுபட்ட பணிகளையும் சிந்தித்து…