பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள்
பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் புரட்டாதி மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குனர் அருட்தந்தை S.J.Q ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் “சுற்றுப்புறச் சூழல் மேம்படுத்தலும் ஆன்மீக ஆழப்படுத்தலும்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற…
