பிபிலை திருக்குடும்ப ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா
பதுளை மறைமாவட்டம் பிபிலை திருக்குடும்ப ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுனில் விஜேரட்ண அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி…
