Category: What’s New

நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு

அமலமரியின் கிளறேசியன் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு, ராஜகிரிய திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில தலைமைப் பொறுப்பாளர் அருட்தந்தை…

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய திருவிழா

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 2ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

ஊர்காவற்றுறை கப்பலேந்தி மாதா சிற்றாலய திருவிழா

ஊர்காவற்றுறை கப்பலேந்தி மாதா சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

பாப்புலர் மிஸன் தியானம்

மன்னார் மறைமாவட்டம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல வின்சென்சியன் சபை அருட்தந்தையர்களால் கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பாப்புலர் மிஸன் தியானம் தியானம் யூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ்…

திரு இருதயநாதர் சிற்றாலய திறப்புவிழா

பதுளை மறைமாவட்டம் பண்டாரவளை புனித அந்தோனியார் திருத்தல வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திரு இருதயநாதர் சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜகத் பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…