நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு
அமலமரியின் கிளறேசியன் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு, ராஜகிரிய திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில தலைமைப் பொறுப்பாளர் அருட்தந்தை…
