Category: What’s New

2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் மற்றும் ஆசிரிய ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள்

மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையின் 2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் மற்றும் ஆசிரிய ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பாலர் வகுப்பு முதல் தரம் மூன்று வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை பாடசாலை…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல திருவிழா

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 18ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

ஒட்டகப்புல மாதா திருவிழா

லண்டன் நாட்டில் வாழும் ஒட்டகப்புல புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒட்டகப்புல மாதா திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெம்பிலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை…

கட்டுவன் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா

சுன்னாகம் பங்கின் கட்டுவன் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு

மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை…