மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறை
குமிழமுனை பங்கிலுள்ள மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறையும், மறை ஆசிரியர்களுக்கான பாட ஆயத்தங்கள், கற்பித்தல் தொடர்பான கருத்தமர்வும் 19ஆம் திகதி சனிக்கிழமை குமிழமுனை யேம்ஸ்புரத்தில் அமைந்துள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் நடைபெற்றது.
