சித்திரமுத்திரைகள், ஓவிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் சித்திரப்பாடத்தையும் ஏனைய நுண்கலைப்பாடங்களையும் பயிலும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கோடு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள், ஓவிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி ஐப்பசி மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள…
