குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய குருவுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி 03ஆம் திகதி கடந்த சனிக்கிழமை திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் அமலமரித்தியாகிகள் சபை…