செம்மணி புதைகுழிகள் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவை அறிக்கை
அன்புடனும் நல்லெண்ணத்துடனும் வாழ வேண்டிய நாம் எம் உறவுகளின் எலும்புகளை செம்மணி போன்ற மனித புதைகுழிகளிலிலிருந்து அகழ்ந்தெடுப்பது வேதனையை தருவதுடன் இக்கொடுமையுடன் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் யாழ். மாவட்ட சர்வமத பேரவை செம்மணி புதைகுழிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள…