‘சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்’ மெய்நிகர் வழியிலான விரிவுரை
யாழ்ப்பாணம் பல்கலைகழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் ‘சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்’என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் இரண்டாம் உரை 01.09.2021 புதன்கிழமை பிற்பகல் 7.00 மணிக்கு நடைபெற்றது. ‘தமிழ் கிறிஸ்தவ இறை அனுபவ வளர்ச்சி’ என்ற தலைப்பில் அருட்திரு எஸ்.ஜே.…