புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் நிலை உயர் பட்டப்படிப்புக்கள் நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு
புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் நிலை உயர் பட்டப்படிப்புக்கள் நிலையத்தின் நிர்வாக அலகு கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட நிதிமுகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய…
