Category: What’s New

வவுனியா மதவுவைத்தக்குளம் தோணிக்கல் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா

வவுனியா மதவுவைத்தக்குளம் தோணிக்கல் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோணிதாஸ் டலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 07ஆம்…

மல்லாகம் புதுமை மாதா ஆலய வருடாந்த திருவிழா

மல்லாகம் புதுமை மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும்…

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு அச்சுவேலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கருத்தமர்வும் சிரமதான நிகழ்வும்

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு அச்சுவேலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கருத்தமர்வும் சிரமதான நிகழ்வும் பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் வழிநடத்தலில் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்கள் வளவாளராக கலந்து நெறிப்படுத்திய…

மானிப்பாய் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

மானிப்பாய் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 87 மாணவர்கள் உறுதிபூசுதல் அருட்சாதனத்தை…

தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு

தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரோபண இளையார் இல்லத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் இணைப்பாளர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த…