புனித சூசையப்பர் ஆலயத்தில முன்னெடுக்கப்பட்ட தாத்தாக்கள் பாட்டிகள் தின சிறப்பு நிகழ்வு
தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தாத்தாக்கள்…
