அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பணிவாழ்வை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட “பத்திநாதம்” நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வு
அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பணிவாழ்வை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட “பத்திநாதம்” நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வு 07ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. நெய்தலம் இயக்குநர் அருட்தந்தை அமிர்த பிரான்சிஸ் ஜெயசேகரம்…
