ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்யக் கோரி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்
ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் வேல்ட் விசன் நிறுவனமும் கோறளைப்பற்று வாழைச்சேனை சிறுவர் கழகமும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. வேல்ட் விசன் முகாமையாளர் திரு.…
