கத்தோலிக்க அருங்கொடை புதுவாழ்வு குழுமத்தில் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு
கத்தோலிக்க அருங்கொடை புதுவாழ்வு குழுமத்தில் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள இறைதியான இல்லத்தில் நடைபெற்றது. புதுவாழ்வு குழுமத்தின் ஆன்மீக குரு அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
