‘முல்லையின் முத்துக்கள்’ தொகுப்பு நூல் வெளியீடு
‘முல்லையின் முத்துக்கள்’ என்ற தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 30.08.2021 கடந்த திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு திருக்குடும்ப முன்பள்ளியில்; நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி அன்ரனிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருக்குடும்ப யாழ் மாகாணத் தலைவி தியோபன் குரூஸ்…