Category: What’s New

பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் கடந்த 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. தினமும் 4:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆயத்தநாள் வழிபாடுகள் இடம்பெற்றுவருவதுடன் 10ஆம் திகதி மாலை 05:00 மணிக்கு யாழ்.…

குருநகர் பங்கில் புனித யோசப்வாஸ் திருவிழா

குருநகர் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசப்வாஸ் திருவிழா கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து அன்று இரவு…

இளவாலை புனித யூதாததேயு ஆலய திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு

திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து அன்று மாலை சிறார்களுக்கான…

ஊறணி பங்கு திருப்பாலத்துவ சபை தின சிறப்பு நிகழ்வு

திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் வழிகாட்டலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளலாய் மடு அன்னை ஆலயம், அந்தோனிபுரம் புனித அந்தோனியார்…

இலங்கை தமிழ் திரு அவையில் தற்போது பயன்பாட்டிலுள்ள திருப்பலி நூலை இலங்கை தமிழ் திரு அவைக்கு ஏற்றதாக மாற்றும் முயற்சிகள்

இலங்கை தமிழ் திரு அவையில் தற்போது பயன்பாட்டிலுள்ள இந்தியா நாட்டில் அச்சிடப்பட்ட திருப்பலி நூலை இலங்கை தமிழ் திரு அவைக்கு ஏற்றதாக மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான கலந்துரையாடல் வத்திக்கான் திரு அவை தலைமைப்பீட வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை…