யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு
யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்றன. நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
