யாழ். புனித அடைக்கல அன்னை பங்கிலுள்ள அருள் மாதா சிற்றாலய வருடாந்த திருவிழா
யாழ். புனித அடைக்கல அன்னை பங்கிலுள்ள அருள் மாதா சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 07ஆம் திகதி…