Category: What’s New

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி யுஃபேமியா ஜோன்பிள்ளை அவர்கள் கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1961ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும்…

மருதமடு அன்னையின் திருச்சுருபம் மீண்டும் மடுத்திருத்தலத்திற்கு

மருதமடு அன்னையின் திருச்சுருபம் யாழ். மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அன்னையின் திருயாத்திரை நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் அன்னையின் திருச்சுருபம் அன்னையின் இருப்பிடமாகிய மடுத்திருத்தலத்திற்கு கடந்த 30ஆம் திகதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அன்னையின் திருச்சுருபம் மாங்குளம் பங்கிலிருந்து யாழ். மறைமாவட்ட திருயாத்திரையின் இறுதி ஆலயமாகிய…

மடு அன்னையின் யாழ். மறைமாவட்ட திருப்பயணம்

மடு அன்னையின் திருச்சுருபம் மறைக்கோட்ட ரீதியாக எடுத்துச்செல்லப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இன, மத, மொழி கடந்து ஒன்றுகூடி அன்னையை வரவேற்று அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றுள்ளனர். கிளிநொச்சி திரேசம்மா ஆலயத்தில் பல்சமய தலைவர்கள் ஒன்றாக இணைந்து அன்னையை தரிசித்துள்ளனர். அத்துடன் கிளிநொச்சி,…

மாங்குளம் புனித அக்னேசம்மாள் ஆலய திறப்பு விழா

மாங்குளம் புனித அக்னேசம்மாள் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய ஆலய திறப்பு விழா கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள்…

இளவாலை திருமறைக்காலமன்ற வெள்ளிவிழா

திருமறைக்காலமன்றம் இளவாலைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டதன் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றது. மன்ற இணைப்பாளர் திரு. பியன்வெனு அவர்களின் தலைமையில் திருமறைக்கலாமன்ற இயக்குனர் அருட்தந்தை அமிர்த ஜெயசேகரம் அவர்களின் வாழ்த்துரையுடன்…