தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய விளையாட்டுப்போட்டி
இளையோர் மத்தியில் ஒற்றுமையை பலப்படுத்தும் முகமாக தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டுப்போட்டி 3ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ்விளையாட்டு நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம…