Category: What’s New

யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப் பட்டப்படிப்பு மாணவர்களின் ஒளிவிழா

யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கற்கைநெறி இணைப்பாளர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருளுரைகள், கரோல் கீதங்கள் இடம்பெற்றதுடன்…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடம் துறவற வாழ்வில் யூபிலி ஆண்டை நிறைவுசெய்த…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஒளிவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜெறோம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகள் மற்றும் தேசிய ரீதியில்…

உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு

உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கு ஆலயங்களை சேர்ந்த 10 வரையான பாடகர் குழுக்கள் கலந்து கரோல் கீதங்களை…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய கரோல் பாடல் போட்டி

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கரோல் பாடல் போட்டி 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய அன்பியங்கள் மற்றும்…