புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா
யாழ். மறைமாவட்ட திருத்தலங்களில் ஒன்றான புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மருதங்கணி பிரதேசசெயலகத்தின் உதவியுடன் நடைபெற்ற இத்திருவிழா நிகழ்வில் திருநாள் திருப்பலியை யாழ்.…