யாழ். மறைமாவட்ட ஆயரின் புதுவருட வாழ்த்துச்செய்தி
அன்னை மரியாவின் துணையோடு செபம் எனும் வல்லமையான ஆயுதத்தை தாங்கி புதிய வருடத்தை ஆரம்பிப்போம் என புதுவருட வாழ்த்துச்செய்தியில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிகாசம் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். அவர் தனது செய்தியில் 2023ஆம் ஆண்டு இன்ப துன்பமான…