போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. ‘போதைப்பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற…
