Category: What’s New

தர்மபுரம் பங்கிலுள்ள பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த திருவிழா

தர்மபுரம் பங்கிலுள்ள பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை போல் நட்சத்திரம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.…

நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா

நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 2ஆம் திகதி கொடியேற்றத்துடன்…

மல்வம் புனித திருக்குடும்ப ஆலய வருடாந்த திருவிழா

மல்வம் புனித திருக்குடும்ப ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 1ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா…

உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் தொடரில் இலங்கையின் ஆயர் பிரதிநிதியாக காலி மறைமாவட்ட ஆயர்

திருத்தந்தையின் தலைமையில் உலகெங்கிலும் உள்ள ஆயர்கள் ஒண்றிணைந்து திருஅவை செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்கும் வகையில் ஒக்டோபர் மாதம் முன்னெடுக்கவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் தொடரில் பங்கேற்போர் பற்றிய பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 7ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இப்பெயர்ப்பட்டியலில் உலக…

மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடிமாத திருவிழா

மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடிமாத திருவிழா 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் சிறப்பானமுறையில் நடைபெற்றது. திருநாள் திருப்பலியை கொழும்பு உயர்மறை மாவட்ட துணைஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள்…