Category: What’s New

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்தக் கூட்டம்

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்தக் கூட்டம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கீதபொன்கலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக செயலாளர் அலெக்ஸ் அமலரட்ணம் அவர்கள் கலந்து…

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் மரிய கொறற்றி மன்றம் மீள்உருவாக்கல் நிகழ்வு

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் கடந்த பலவருடங்களாக இயங்கிவந்த மரிய கொறற்றி மன்றம் காலச் சூழ்நிலை காரணமாக சில வருடங்கள் இயங்காதிருந்த நிலையில் இம்மன்றத்தின் மீள்உருவாக்கல் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டு செயற்குழு…

அல்லைப்பிட்டி வெண்புரவி நகரில் சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வு

அமலமரித் தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வு அல்லைப்பிட்டி வெண்புரவி நகரில் 9ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாட்டி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஏற்பாட்டில் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட…

குருநகர் புனித யாகப்பர் ஆலய முதல்நன்மை அருட்சாதன நிகழ்வு

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்…

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா

யாழ். மறைமாவட்ட திருத்தலங்களில் ஒன்றான புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மருதங்கணி பிரதேசசெயலகத்தின் உதவியுடன் நடைபெற்ற இத்திருவிழா நிகழ்வில் திருநாள் திருப்பலியை யாழ்.…