யாழ். மறைமாவட்ட குருவும் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் முன்நாள் இயக்குனருமாகிய அருட்தந்தை பீற்றர் அவர்கள் 19ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
யாழ். மறைமாவட்ட குருவும் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் முன்நாள் இயக்குனருமாகிய அருட்தந்தை பீற்றர் அவர்கள் 19ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் யாழ். மறைமாவட்டத்தின் யாழ் புனித மரியன்னை பேராலயம் மற்றும் மாரீசன்கூடல் பங்குகளின் உதவிப்பங்குத்தந்தையாகவும் மிருசுவில், குமிழமுனை,…