அருட்தந்தை றேஜிஸ் ராஜநாயகம் அவர்களின் 31ஆம் நினைவு நாள் நிகழ்வு
இறைபதமடைந்த யாழ். மறைமாவட்டக் குருவாகிய அருட்தந்தை றேஜிஸ் ராஜநாயகம் அவர்களின் 31ஆம் நினைவு நாள் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தைதையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் திருப்பலி…
