Category: What’s New

நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்

நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலை நினைவுகூரும் முகமாக நவாலி புனித பேதுருவானவர் ஆலய இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

சாவகச்சேரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு

தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் சாவகச்சேரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் ஏற்பாட்டில் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் அனுசரணையில் புனித லிகோரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைத்துவ பயிற்சிகள்,…

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்த நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழாவிற்கு மக்களை ஆயத்தம் செய்யும் முகமாக சிறப்பு ஆன்மீக செயற்பாடுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் அன்னையின் திருச்சொருபம் தினமும் வட்டார ரீதியாக எடுத்துச்செல்லப்பட்டு…

சில்லாலை றோ.க.த.க பாடசாலைரின் அதிப மணிவிழா நிகழ்வு

சில்லாலை றோ.க.த.க பாடசாலை அதிபர் திருமதி யுஸ்ரர் மரியகொறற்றி பியன்வெனு அவர்களின் சேவையை கௌரவித்து முன்னெடுக்கப்ட்ட மணிவிழா நிகழ்வு 5ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை சமுகத்தினரின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வலயக்கல்வி…

நாடகமும் அரங்கியலும் பாட செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப் பட்டறை

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பாட செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப் பட்டறை நிகழ்வு 22ஆம் திகதி கடந்த சனிக்கழமை இடம்பெற்றது. யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைதூது…