காலி மறைமாவட்ட ஆயர் அவர்களின் தாயாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் கிங்சிலி விக்கிரமசிங்க அவர்களின் அன்புத்தாயார் மார்கிறேட் திரேசா திலகரட்ண அவர்கள் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.