யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் பொது நிலையினர் மறைபரப்பு சபை அங்கத்தவர்களுக்கான தவக்காலத் தியானம்
யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் பொது நிலையினர் மறைபரப்பு சபையின் யாழ். மறைமாவட்ட அங்கத்தவர்களுக்கான தவக்காலத் தியானம் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைபரப்பு சபை இயக்குநர் அருட்தந்தை சேவியர் அருண அமல்ராஜ்…
