யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தில் கொல்லப்பட்டவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை அரச விமானப்படையினரால் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமான முறையில் அங்கு முன்னெடுக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
