Category: What’s New

ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 24ம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

காலி மறைமாவட்ட ஆயர் அவர்களின் தாயாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் கிங்சிலி விக்கிரமசிங்க அவர்களின் அன்புத்தாயார் மார்கிறேட் திரேசா திலகரட்ண அவர்கள் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

சந்தியோகுமையோர் அம்மானை பாடி காட்சிப்படுத்தும் நிகழ்வு

குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்த நாள் வழிபாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்நாள்களை சிறப்பிக்குமுகமாக முன்னெடுக்கப்பட்ட சந்தியோகுமையோர் அம்மானை பாடி காட்சிப்படுத்தும் நிகழ்வு 21ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. ஆயத்த நாள் வழிபாட்டின் பின் பங்குத்தந்தை…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் சூரிய மின்சக்தி இணைப்பு திறந்துவைக்கும் நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் ஒரு பகுதி மின்சார தேவையை பூர்த்தி செய்யும் முகமாக அமைக்கப்பட்டுவந்த சூரிய மின்சக்தி இணைப்பு வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக்…

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா 8ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின்…