Category: What’s New

தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா ஆலய பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

குமுழமுனை நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

குமுழமுனை நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும்…

மட்டக்களப்பு சொறிக்கல்முனை புனித செபஸ்தியார் சிற்றாலய திறப்புவிழா

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை பங்கிலுள்ள செபஸ்தியார்புர வட்டாரத்தில் அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் சிற்றாலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் கடந்த மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களினால்…

செம்பியன்பற்று நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

செம்பியன்பற்று நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழங்குபடுத்தலில் 5ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பளைப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின்…

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி யாழ். மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம்

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டிந்த நிலையில் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து மக்களுடனும் குருக்கள் துறவிகளுடன்…