கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மாணவர்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு
கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மாணவர்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குதந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில்…