வின்சென்டிப் போல் சபையினருக்கான விழிப்புனர்வு கருத்தமர்வு
வின்சென்டிப் போல் தேசிய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வின்சென்டிப் போல் சபையினருக்கான விழிப்புனர்வு கருத்தமர்வு 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி நல்லாயன் பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது. தேசிய ஆன்மீகஇயக்குநர் அருட்தந்தை மைக்கல் ராஜேந்திரம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ்ப்பாணம்,…