Category: What’s New

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அன்பிய சிறப்பு நிகழ்வு

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அன்பிய சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகி பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. மூன்று வாரங்கள் நடைபெறவுள்ள இவ் அன்பிய சிறப்பு நிகழ்வுகளை யாழ். மறைமாவட்ட…

தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் தாத்தாக்கள் பாட்டிகள் தமது பேரப்பிள்ளைகளால்…

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தாத்தாக்கள் பாட்டிகள் தினம்

தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலியில் முன்பள்ளி சிறார்களின் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து…

கிளிநொச்சி உருத்திரபுரம் பங்கின் புதிய பங்குமனை திறப்புவிழா

கிளிநொச்சி உருத்திரபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குபணிமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய பங்குமனை திறப்புவிழா 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் ‘முதியோர் மகிழ்வகம்’ அமைக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு சிறப்பு நிகழ்வு

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் ‘முதியோர் மகிழ்வகம்’ அமைக்கப்பட்டதன் முதலாம் ஆண்டை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து முதியவர்களை மகிழ்வூட்டி…