மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அன்பிய சிறப்பு நிகழ்வு
மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அன்பிய சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகி பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. மூன்று வாரங்கள் நடைபெறவுள்ள இவ் அன்பிய சிறப்பு நிகழ்வுகளை யாழ். மறைமாவட்ட…