Category: What’s New

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

மன்னார் கத்தோலிக்க ஊடக இணையத் தொகுப்பாளர் சகோதரன் ஜெகநாதன் டிரோன் அவர்கள் 14ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் இரங்கல் திருப்பலி 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் புதுக்கமம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அன்னாரின் வாழ்வுக்காக ஆண்டவருக்கு…

அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பணிவாழ்வை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட “பத்திநாதம்” நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வு

அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பணிவாழ்வை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட “பத்திநாதம்” நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வு 07ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. நெய்தலம் இயக்குநர் அருட்தந்தை அமிர்த பிரான்சிஸ் ஜெயசேகரம்…

சமய ஒழுக்க அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் நோக்காககொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்

சமய ஒழுக்க அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் நோக்காககொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல் 09ஆம் திகதி கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில்…

யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை எமில் போல் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை எமில் போல் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு 07ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.…

வலய ரீதியாக முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில நாடகப் போட்டி

வலய ரீதியாக முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில நாடகப் போட்டி 08ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான நாடகப்போட்டியில் புனித ஜோன் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை முதலாம் இடத்தையும் புனித பத்திரிசியார் கல்லூரி இரண்டாம் இடத்தையும் நல்லூர்…