காலி மறைமாவட்ட ஓய்வுநிலை குருக்கள் தின சிறப்பு நிகழ்வு
காலி மறைமாவட்டத்தில் இறைபணியாற்றி ஓய்வுபெற்ற குருக்களை கௌரவித்து முன்னெடுத்த ஓய்வுநிலை குருக்கள் தின சிறப்பு நிகழ்வு கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை கலேகன பிரதேசத்தில் அமைந்துள்ள நிசன்சல ஓய்வுநிலை குருக்கள் இல்லத்தில் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க அவர்கள்…
