அன்புள்ள ஆரியசிங்க நூலுக்கு ‘கொடகே தேசிய இலக்கிய விருது’
கொழும்பு கொடகே வெளியீட்டகத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் கொடகே தேசிய சாகித்திய விழா கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் திரு. தேசபந்து கொடகே அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…