மடு அன்னையின் யாழ். மறைமாவட்ட திருப்பயணம்
மடு அன்னையின் திருச்சுருபம் மறைக்கோட்ட ரீதியாக எடுத்துச்செல்லப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இன, மத, மொழி கடந்து ஒன்றுகூடி அன்னையை வரவேற்று அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றுள்ளனர். கிளிநொச்சி திரேசம்மா ஆலயத்தில் பல்சமய தலைவர்கள் ஒன்றாக இணைந்து அன்னையை தரிசித்துள்ளனர். அத்துடன் கிளிநொச்சி,…
