துணைக்குழும அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை கார்மேல் கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட துணைக்குழும அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியர் மடத்தலைவி அருட்சகோதரி பவித்ரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் சபையின் இலங்கைக்கான மகாணத்தலைவி அருட்சகோதரி…
