சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியாளர்களுக்கான தியானம்
சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் பணியக பணியாளர்களுக்கான தியானம் 18ஆம் திகதி சனிக்கிழமை சுவிட்சலாந்து நாட்டின் ஓல்ரன் மாநகரிலுள்ள புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை முரளிதரன் அவர்களின் தலைமையில் அருட்பணிப் பேரவையினரின் ஒழுங்குபடுத்தலில்…