Category: What’s New

துணைக்குழும அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை கார்மேல் கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட துணைக்குழும அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியர் மடத்தலைவி அருட்சகோதரி பவித்ரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் சபையின் இலங்கைக்கான மகாணத்தலைவி அருட்சகோதரி…

உடுவில் செபமாலை அன்னை ஆலய தாத்தா பாட்டியர் தினம்

தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பித்து உடுவில் செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கபட்ட நிகழ்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பேரப்பிள்ளைகளால் தாத்தா பாட்டியர்களுக்கு பரிசில்கள் வழங்கி…

சேந்தான்குளம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா

சேந்தான்குளம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா மாரீசன்கூடல் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18ஆம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை ஜோன் றெக்சன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை…

ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை ஆலய திருவிழா

ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 6ம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

அருட்தந்தை றமேஸ் அவர்களுக்கான கலாநிதிப்பட்டம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றமேஸ் அவர்கள் Overseas Campus of Ceylon இல் தனது முகாமைத்துவக் கற்கை நெறியை நிறைவுசெய்து கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார். இவருக்கான பட்டமளிப்பு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…