குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
மன்னார் மறைமாவட்டத்தில் நான்கு புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பிலியில் மன்னார் மறைமாவட்டத்தை…
