கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான அன்பிய கள அனுபவப்பயிற்சி
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அன்பிய கள அனுபவப்பயிற்சி வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது. வலைப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஏற்பாட்டில்…