குருநகர் பங்கு வழிபாட்டு குழுவினர் மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களின் தவக்கால யாத்திரை
குருநகர் பங்கு வழிபாட்டு குழுவினர் மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்கள் இணைந்து முன்னெடுத்த புத்தளம் தலவில புனித அன்னம்மாள் ஆலயம் நோக்கிய தவக்கால யாத்திரை 8, 9ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட்…