தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை
தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட இறைதியான குழுவினரால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை வருகின்ற 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்தில் மாலை 6.00 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…
