யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம்
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக உப தலைவர் திரு. லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்…
