யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்
புதிதாக நியமனம் பெற்ற யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன்…