உருத்திரபுரம் பங்கு பணிமனை திறப்புவிழா
உருத்திரபுரம் பங்கின் ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுவந்த பங்கு பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…