புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும்
ஊறணி பங்கின் துணை ஆலயமான முலவை புனித செபமாலை அன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம்…