இறையியல் கருத்தமர்வு
யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை டி மசனெட் இறையியல் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இறையியல் கருத்தமர்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை வசந்தகம் டி மசெனட் இறையியலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘ஓரின ஜோடிகளுக்கான ஆசீர்வாதம்’…